தசாபுத்தி
குகனின் பெருந்தன்மை கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது! படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் (ராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்கு செல்ல வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞ…
Image
தசாபுத்தி
வைகுண்ட ஏகாதசி 'விஷ்ணு பக்தி உள்ளவர்கள் ஏகாதசி விரதத்தை மேற்கொள்வது மிகவும் அவசியம். ஏகாதசி விரதம் ஆயுளையும், புகழையும், சந்தானத்தையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், ரூபத்தையும், மோக்ஷத்தையும் கொடுக்கும். யார் சிரத்தையுடன் இந்த விரதத்தை அனுஷ்டானம் செய்கிறார்களோ, அவர்கள் விஷ்ணு வடிவம் உடையவர…
Image
தசாபுத்தி
ஆன்மா தேடும் பரிகாரம்!   அகில உலகங்களும், ஒன்பது கிரகங்களும், மேலுலகம் எனப்படும் சொர்க்க உலகமும், நான்முகனான பிரம்மாவின் உலகமும் எல்லாம் புல், பூண்டு முதல் அதிக காலம் வாழும் வயதுடையவர்கள் வரை வாழ்ந்து தத்தமது கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி.   இப்படிப்பட்ட …
Image
தசாபுத்தி
அம்பலத்து ஆண்டவனை தினம் பாடி சிவபேறு பெற்ற ஸ்ரீ முத்துதாண்டவர் ! தீந்தமிழ் நாட்டினில் சிதம்பரத்துக்கும் மாயவரத்துக்கும் இடையே உள்ள சீர்காழி என்னும் திருப்பதியில் திருஞான சம்பந்தருக்கு அன்னை ஞானப்பாலூட்டி ஸ்ரீதோணியப்பரை பாடச் செய்த அதே புண்ணிய பூமியில் முன்னூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் சீலமிகு ச…
Image
தசாபுத்தி
சகல " சகல செல்வங்களை அளிக்கும் கோ பூஜை உக்கம் பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரையில் 108 கோமாதா பூஜை பசு இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங் களும் நிறைந்திருக்கும். பசுவுக்கு 'கோமாதா' என்ற சிறப்பான பெயரும் உண்டு. 'கோ' என்னும் சொல் அரசன் மற்றும் இறைவனைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்…
Image
தசாபுத்தி
அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு வணக்கம். 2020 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் நேரத்தில், நாம் சில உறுதிமொழிகளை எடுத்துசெயல்பட்டால் நன்றாக இருக்குமே.. . யாரையும் ஏமாற்ற மாட்டேன். யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டேன். யாருக்கும் கெட்டதை சொல்ல மாட்டேன். நன்றாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்ட…
Image